எனது உரிமம்
முகிழ்களாய் உடைந்து
மழையாய் கொட்டுகின்றது
மனசு
விஷம் அருந்திய போதையில்
சவர்க்கார கரைசல் நுரைகளை
வாய் உமிழ்ந்து கொண்டிருக்கின்றது
வியர்க்கின்றது என்னை அறியாத
ஒவ்வொரு புள்ளியிலுமான வேதைனச் சுமைகள்
காலம் பிந்திய உடைவுகள்
அறியாக் கல்லரைகளின்
அவலப் பாதைகளுக்கு
வெளியாகின்றது
தும்பிக்கை வெட்டிய யானையின் மதம்
மதுவருந்திய பேயின் வெறி
இப்படியான மிருகத்தனங்களால்
நொருக்கப்படுவது
எனது உரிமம்
2013.03.07
முகிழ்களாய் உடைந்து
மழையாய் கொட்டுகின்றது
மனசு
விஷம் அருந்திய போதையில்
சவர்க்கார கரைசல் நுரைகளை
வாய் உமிழ்ந்து கொண்டிருக்கின்றது
வியர்க்கின்றது என்னை அறியாத
ஒவ்வொரு புள்ளியிலுமான வேதைனச் சுமைகள்
காலம் பிந்திய உடைவுகள்
அறியாக் கல்லரைகளின்
அவலப் பாதைகளுக்கு
வெளியாகின்றது
தும்பிக்கை வெட்டிய யானையின் மதம்
மதுவருந்திய பேயின் வெறி
இப்படியான மிருகத்தனங்களால்
நொருக்கப்படுவது
எனது உரிமம்
2013.03.07
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக