எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 31 மே, 2013

எல். வஸீம் அக்ரம் அவர்களுக்கு கௌரவம்

ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியங்களும் “ என்ற தலைப்பிலான இருநாள் ஆய்வரங்கு 2013.05.18 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ’நடந்தது.

இந்நிகழ்வில் “அநுராதபுர மாவட்ட பிரதேச கவிதை அடையாளம் பற்றிய ஒரு வாசிப்பு” என்ற ஆய்வை சமர்ப்பித்த மைக்காக வஸீம் அக்ரம் அவர்களுக்கு தமிழ்ச் சங்க உறுப்பினர்களால் அளிக்கபட்ட சின்னத்துடன் காட்சி தருகின்றார். 

அருகில் ஆய்வரங்கில் கலந்துகொணடவர் பேராசிரியரகள் மற்றும் ஆய்வாளர்களைக் காணலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக